
செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சு பினாங்கு மாநில அரசுடன் இணைந்து சிப் வடிவமைப்பு அகாடமி திட்டத்தில் செயல்படும்: ஸ்டிவன் சிம்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சகமும் பினாங்கு மாநில அரசு இணைந்து சிப் வடிவமைப்பு அகாடமி திட்டத்தில் செயல்படவுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் தெரிவித்தார்.
குறைக்கடத்தி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிப் வடிவமைப்பு அகாடமியை உருவாக்குவதற்கான திட்டம் குறித்து தற்போது பினாங்கு மாநில அரசுடன் விவாதிக்கப்பட்டு வருவதையும் ஸ்டிவன் சிம் சுட்டிக் காட்டினார்.
இந்த அகாடமிகுறிப்பாக பினாங்கில் உள்ள குறைக்கடத்தி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவைப்படும் அதிக பொறியியளாளர்களை உருவாக்கும் என்று அவர் இன்று வட மாநிலங்களுக்கான தேசிய பயிற்சி வார தொடக்க விழாவில் ஸ்டிவன் இவ்வாறு கூறினார்.
மலேசியா, பினாங்கிற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm