
செய்திகள் மலேசியா
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
கோலாலம்பூர்:
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்தி துன் டாய்ம் மனைவி நைமா காலித் ஐபிசிசியிடம் புகாரளித்துள்ளார்.
புளூம்பெர்க் கட்டுரை குறித்து கடந்த ஆண்டு நான் போலிசில் புகார் செய்திருந்தேன்,
முன்னாள் நிதியமைச்சரான அவரது கணவர் துன் டாய்ம் ஜைனுடினின் விவகாரங்கள் குறித்த விசாரணையை இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
பெட்டாலிங் ஜெயா போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.
ஆனால் கூடுதல் விசாரணைக்காக அதிகாரிகள் தன்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை.
இதன் அடிப்படையில் சுயாதீன போலிஸ் நடத்தை ஆணையத்தில் (ஐபிசிசி) புகார் அளிக்கப்பட்டது என்று நைமா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm