செய்திகள் மலேசியா
துருக்மெனிஸ்தான் வழியாக ஈரானிலிருந்து மலேசியர்கள் மீட்கப்படுவார்கள்: முஹம்மத் ஹசான்
கோலாலம்பூர்:
ஈரானிலுள்ள தூதரக ஊழியர்கள் உட்பட மலேசியர்கள் துருக்மெனிஸ்தான் வழியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார்.
தெஹ்ரானின் வடகிழக்கு பகுதியிலிருந்து நிலவழியாக மலேசியர்கள் துருக்மெனிஸ்தான் எல்லைக்கு அழைத்து வருவார்கள் என்று Mohamad Hasan குறிப்பிட்டார்.
எல்லையிலிருந்து துருக்மெனிஸ்தான் தலைநகர் Ashgabat-ற்கு மலேசியர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று Mohamad Hasan கூறினார்.
நிரந்த மலேசியக் குடியுரிமை பெற்றவர், 2 ஈரானிய தம்பதிகள், ஒரு சீங்கப்பூரர் உட்பட மொத்தம் 19 பேர் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று Mohamad Hasan உறுதிப்படுத்தினார்.
நான்கு மலேசிய மாணவர்கள் ஈரானில் இருப்பதாகத் தெரிவித்த நிலையில் அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட மாட்டார்கள் என்று Mohamad Hasan தெரிவித்தார்.
மேலும், தாயகம் திரும்ப மறுக்கும் மலேசியர்கள் தங்களின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று Mohamad Hasan கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மலேசிய அரசு பொறுப்பேற்காது என்றும் Mohamad Hasan திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம் முழுமையாக ஆய்வு, கணக்கெடுப்புகள் தேவை: குணராஜ்
April 29, 2026, 8:07 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:46 pm
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 3:38 pm
