
செய்திகள் உலகம்
இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்
புது டெல்லி:
இஸ்ரேலும் ஈரானும் போர் சண்டையை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
கனடாவில் ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள
இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரான் முன்னுக்கு வர வேண்டும் என்றார்.
பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், இஸ்ரேல் - ஈரான் போரைத் தணிக்க வழியைக் கண்டறிய வேண்டும் என்பதே ஜி7 தலைவர்களின் எதிர்பார்ப்பு. இது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடும் என்றார்.
பின்னர் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு என்றும் கூட்டறிக்கை விடப்பட்டது.
இந்தக் கூட்டத்திலிருந்து டிரம்ப் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm