செய்திகள் உலகம்
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
சிங்கப்பூர்:
மார்சிலிங் புளோக் 4இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று தீப்பற்றிகொண்டது.
சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாள்களில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரிய தீச்சம்பவம் இது.
சுமார் 15 நிமிடத்தில் தீயணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த புளோக்கில் வசிப்போர் பெரிய வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக CNAயிடம் கூறினர்.
நடைபாதையில் மறுமுனை வரை அடர்ந்த கரும்புகை பரவுவதைப் பார்க்க முடிந்தது.
சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விரைவில் விவரங்களைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
அமெரிக்காவின் பிடிவாதத்தால் தோல்வியுற்ற பேச்சுவார்த்தை: உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் ஈரான்
April 16, 2026, 10:04 am
ஹோர்முஸ் ஜலசந்தியில் 20,000 மாலுமிகள், 2,000 கப்பல்கள் சிக்கியுள்ளன
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
