
செய்திகள் உலகம்
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அர்த்தமற்றவை என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நம்பகமான விசாரணையோ, ஆதாரமோ இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அர்த்தமற்றது.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் என்பது சுயநல நோக்கத்துடன் இந்தியாவால் கட்டமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 8:42 am
இந்தியாவுக்கு 25% வரிவிதிப்பு: பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு
August 1, 2025, 7:58 pm
சவூதி அரேபியாவின் கேளிக்கை பூங்காவில் இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm