செய்திகள் உலகம்
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
காசா:
மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காசாவில் பதிவான சம்பவம் தொடர்பான எந்த இறப்புகளும் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தந்திரோபாய இடைநிறுத்தத்தின் நான்காவது நாளில் நுழைந்த போதிலும், காசா மக்களின் உயிர்கள் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிலைமையை மோசமாக்கும் வகையில், பாலஸ்தீனியர்கள் உதவி பெற முயன்றபோது இஸ்ரேலிய ஆட்சியின் கொடுமைகளுக்கு தொடர்ந்து பலியாகி வந்தனர்.
காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல் கூறுகையில்,
கொல்லப்பட்ட 30 பேரைத் தவிர, வடக்கு காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 300 பேர் காயமடைந்தனர் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
