
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: ஏர் ஆசியா விமான சேவை ரத்து
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் லெவோதொபி மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளதால் பாலி, லொம்பொக் பகுதிக்குச் செல்லும் ஏர் ஆசியா விமான சேவைகள் ரத்து அல்லது மீண்டும் மறுஅட்டவணையிடப்பட்டுள்ளது.
மவுன்ட் லொவொதொபியின் கிழக்கு பகுதியில் இந்த எரிமலை சீற்றம் ஏற்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை புகை மூட்டம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் நுசா தெங்காரா பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் ஏற்பட்டு ஏர் ஆசியான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
பாலி நகருக்குப் புறப்படும் அல்லது அங்கிருந்து வரும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு மறுஅட்டவணையிடப்படுகிறது.
இந்த தகவலை ஏர் ஆசியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
ஏர் ஆசியா மலேசியா, ஏர் ஆசியா இந்தோனேசியா, ஏர் ஆசியா எக்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm