நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்

பாலி:

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.

மற்றோர் ஆஸ்திரேலிய ஆடவர் காயமடைந்தார்.

பாடோங் வட்டாரத்தில் அவர்கள் தங்கிய விடுமுறை வீட்டுக்கு நேற்றுப் பின்னிரவு சந்தேகத்திற்குரிய இருவர் வந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து இருவர் மோட்டார்சைக்கிள்களில் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் விவரித்தனர் என்று திரு அரியசாண்டி குறிப்பிட்டார். 

தப்பியோடியதாக நம்பப்படும் இருவரும் ஆஸ்திரேலிய பாணியில் ஆங்கிலம் பேசியதுபோல் கேட்கப்பட்டதாகவும் போலிஸ் பேச்சாளர் அரியசாண்டி குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset