
செய்திகள் மலேசியா
விபத்தில் பாதிக்கப்பட்ட உப்சி மாணவர்களை நேரில் நலம் விசாரித்தார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்
தைப்பிங்:
கடந்த திங்கட்கிழமை கிரிக்கில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தில் 15 உப்சி மாணவர்கள் பலியான வேளையில் இதர மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட இதர மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் அன்வாரின் துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்
தைப்பிங் மருத்துவமனைக்கு வந்த வான் அஸிஸா, அங்கு சிகிச்சை பெற்று வரும் நான்கு மாணவர்களிடம் நலம் விசாரித்து தனிப்பட்ட உதவிகளை வழங்கினார்.
திரெங்கானு மாநில ஜெர்த்தே பகுதியிலிருந்து தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கிரிக் பகுதியில் விபத்துக்குள்ளானது.
பேருந்து ஓட்டுநர், பணியாளர் உட்பட 33 பேர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 1:39 pm
2026 ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்: பிரதமர்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm