
செய்திகள் மலேசியா
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்: மலேசியா கண்டனம்
கோலாலம்பூர்:
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் காட்டுமிராண்டி தனமான தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இதனால் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் தோல்வி காணப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை சீர்க்குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இந்த கீழறுப்பு நடவடிக்கையைப் பார்த்து அனைத்துலக சமூகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
June 13, 2025, 5:23 pm