நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்

இஸ்ரேல்:

ஈரானின் மீது முன்கூட்டிய தாக்குதல்கள மேற்கொண்டுள்ளதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ அறிவித்துள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு பின்னர் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பதில்தாக்குதல் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அரசாங்க ஊடகம் வெளியிட்ட தகவலின்படி,

தலைநகர் டெஹ்ரானில் தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நிலைமை கவலையை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா எந்தவித உதவியையும் வழங்கவில்லை.

 இதில் எந்த நேரடி ஈடுபாடும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset