
செய்திகள் மலேசியா
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
கோலாலம்பூர்:
இந்தியாவின் அகமதாபாத் அருகே இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
பிரதமர் தனது முகநூல் பதவில், மலேசிய அரசாங்கம், மக்களின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
இந்த இழப்பு குறித்து இந்தியாவின் துயரத்தை மலேசியா பகிர்ந்து கொள்ளும்.
மேலும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் மலேசியா முழு ஒத்துழைப்பை தரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள், இந்த இழப்பால் துக்கப்படுபவர்களுடன் நாங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm