
செய்திகள் மலேசியா
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
அரச மலேசியக் காவல்துறை கூட்டுறவு சங்கத்திற்கு (KPDRM) கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கான கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இருப்பினும், நிறுவனக் கடன்களுக்குத் தள்ளுபடி வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நஷ்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் வைத்த கோரிக்கைக்கு KPDRM இன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
இல்லையென்றால் நீங்களே கடன்களைக் கட்டுங்கள் என்று பிரதமர் அன்வார் ரசாருடின் ஹுசைனிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
காவல்துறையினரின் செயல்திறன் மற்றும் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தள்ளுபடி மட்டுமே வழங்க முடியும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 13, 2025, 1:17 pm
50 ஆண்டுகளாக தோட்டப் பாட்டாளிகள் ஏமாற்றப்படுகிறார்கள்: டாக்டர் ஜெயகுமார் வேதனை
August 13, 2025, 1:16 pm
20,000 தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கும் சட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு என்...
August 13, 2025, 12:52 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் நஜிப்பிற்கு முதல் வெற்றி: அவரின் விண்ணப்பம் உயர் நீதிமன்...
August 13, 2025, 12:52 pm
நேஷனல் ஜியாகிராபிக் கடிதம் மோசடி; ஒரு கதவு மூடினால், பத்து கதவுகள் திறக்கப்படும்: ...
August 13, 2025, 10:30 am
நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்...
August 13, 2025, 10:28 am
ஷாராவின் பள்ளி தலைமையாசிரியர், மாணவர் பிரிவு ஆசிரியர், வார்டன் ஆகியோர் சபா கல்வி இ...
August 12, 2025, 10:24 pm
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
August 12, 2025, 10:23 pm
மகன் சம்சுல் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் தாய்க்கு ஒட்டுமொத்த சமுதாயமும் துணை ...
August 12, 2025, 10:21 pm
மாணவர்களை பாதிக்கும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் அமல்படுத்த வேண்...
August 12, 2025, 8:20 pm