
செய்திகள் மலேசியா
உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர்: போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை
செய்தி 13:
கோலாலம்பூர்:
103 போதை பொருள் பாக்கெட்டுகளைக் கடத்த முயன்ற உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் லாவோஸீன் கைது செய்யப்பட்டதை அரச மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
மே 27-ஆம் தேதி தாய் ஏர்வேஸ் விமானத்தில் மலேசியாவிலிருந்து வந்த பின் லாவோஸில் உள்ள வாட்டே சர்வதேச விமான நிலையத்தில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) துணை ஆணையர் Mat Zani @ Mohd Salahuddin Che Ali தெரிவித்தார்.
போதைப் பொருள் மலேசியா அல்லது தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:23 pm
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
June 13, 2025, 4:12 pm
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
June 13, 2025, 3:37 pm
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
June 13, 2025, 3:36 pm
காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்
June 13, 2025, 3:35 pm
ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல்
June 13, 2025, 3:19 pm
மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு
June 13, 2025, 3:00 pm