நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: 

வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருவதால் இரவில் மின்மினிப்பூச்சிகள் எரிவதைக் காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset