
செய்திகள் மலேசியா
2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் பெரிய அளவிலான உலக பொருளாதார முன்னோடியாக விளங்கும்: தெங்கு ஸ்ப்ருல் நம்பிக்கை
கோலாலம்பூர்:
2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் உலகில் நான்காவது சக்திவாய்ந்த பொருளாதார முன்னோடியாக விளங்கும் என்று அனைத்துலக வாணிப, முதலீட்டு, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் கூறினார்.
GDP வளர்ச்சி நிலையானது 4.0 முதல் 5.0 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டால் மட்டுமே ஆசியான் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்.
நடப்பாண்டில் ஆசியானின் GDP குறியீடு என்பது 4.7 விழுக்காடாக உள்ளது. இந்த தகவலை ஆசியான் தலைமை செயலகம் வெளியிட்டது.
AEC இன் வியூக திட்டமானது ஆசியானின் எதிர்காலத்தை எட்ட ஏதுவாக அமையும். இதனால் 2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் வளர்ச்சி அடைந்த கூட்டமைப்பாக இருக்கும் என்று அமைச்சர் சொன்னார்.
இந்த தயார் நிலையானது ஆசியானின் உலகளாவிய ஈர்ப்பு, தரத்தை அதிகப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am