
செய்திகள் மலேசியா
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
கோலாலம்பூர்:
இன்று ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
மலேசியாவில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தங்களின் இனிய தந்தையர் தின வாழ்த்து செய்தியைத் தெரிவித்து கொண்டனர்.
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது முகநூல் பக்கம் வாயிலாக இந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
குடும்பத்திற்காக அர்ப்பணிப்புகளையும் அன்பையும் விதைக்கும் அனைத்து தந்தைமார்களும் சிறந்தவர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am