நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர் 

கோலாலம்பூர்: 

இன்று ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

மலேசியாவில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தங்களின் இனிய தந்தையர் தின வாழ்த்து செய்தியைத் தெரிவித்து கொண்டனர். 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது முகநூல் பக்கம் வாயிலாக இந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். 

குடும்பத்திற்காக அர்ப்பணிப்புகளையும் அன்பையும் விதைக்கும் அனைத்து தந்தைமார்களும் சிறந்தவர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset