நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார் 

லுமுட்: 

2025 மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது. 

இந்த மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா பேராக், லுமுட்டில் உள்ள LUMUT WATERFRONT இடத்தில் நடைபெறுகிறது. 

இதே நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார், மடானி செஜாத்திரா சமூக திட்டத்திற்கு மாதிரி காசோலை ஒன்றை வழங்குவார் 

PMR 2025 நிறைவு விழாவில் மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர், பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் துறையின் கீழ் உள்ள PACU துறை ஏற்பாடு செய்த மடானி மக்கள் நிகழ்ச்சியில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset