
செய்திகள் மலேசியா
மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்
லுமுட்:
2025 மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
இந்த மடானி ரக்யாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா பேராக், லுமுட்டில் உள்ள LUMUT WATERFRONT இடத்தில் நடைபெறுகிறது.
இதே நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார், மடானி செஜாத்திரா சமூக திட்டத்திற்கு மாதிரி காசோலை ஒன்றை வழங்குவார்
PMR 2025 நிறைவு விழாவில் மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர், பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் துறையின் கீழ் உள்ள PACU துறை ஏற்பாடு செய்த மடானி மக்கள் நிகழ்ச்சியில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am