
செய்திகள் மலேசியா
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
கோலாலம்பூர்:
அரச மலேசிய காவல் படையின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியோடு நிறைவடைகிறது என்று நடப்பு ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்
பணி ஒப்படைப்பு சடங்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தகவல் அளித்தார்.
தனது பணி காலத்தை அவர் நீடிக்க விரும்பவில்லை என்று மலாய் நாளிதழான சினார் ஹாரியான் செய்தியை வெளியிட்டிருந்தது
இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.
ஐ.ஜிபி பதவி காலத்தைத் தாம் நீடிக்க போவதில்லை. இரு வருடங்களாக ஐ.ஜி.பியாக பணியாற்றியது போதுமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 10:45 am