நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்ஸ் நாட்டில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்: பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் 

பாரிஸ்: 

பிரான்ஸ் நாட்டில் இன்னும் சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் கூறினார். 

பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும், சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். 

இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன் என்று மெக்ரோன் தெரிவித்தார்.

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset