
செய்திகள் உலகம்
பிரான்ஸ் நாட்டில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்: பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல்
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் இன்னும் சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் கூறினார்.
பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும், சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன் என்று மெக்ரோன் தெரிவித்தார்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 4:14 pm
போயிங் நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am