
செய்திகள் உலகம்
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
ஜகார்த்தா:
இறந்த சடலத்துடன் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் நுசா தெங்காரா பாராட் பிராந்தியத்தின் டொம்பு நகரில் நிகழ்ந்தது
சாலை விபத்தில் உயிரிழந்த வருங்கால கணவர் சடலமாக இருந்த நிலையில் அவரை அப்பெண் திருமணம் செய்து கொண்டார்.
சடலத்தின் அருகில் அமர்ந்து கொண்ட அந்த பெண் இந்த திருமணத்தைச் செய்து கொண்டார். திருமணம் நடத்துபவர் இந்த வைபவத்தை நடத்தி முடித்தார்.
திருமணம் செய்து கொண்டதாக காணொலி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த காணொலி பதிவு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த திருமண வைபவம் நடைபெற்றதாகவும் அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டொம்பு காவல்துறை தலைவர் AKP ZUHARIS கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm