
செய்திகள் உலகம்
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
ஜகார்த்தா:
இறந்த சடலத்துடன் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் நுசா தெங்காரா பாராட் பிராந்தியத்தின் டொம்பு நகரில் நிகழ்ந்தது
சாலை விபத்தில் உயிரிழந்த வருங்கால கணவர் சடலமாக இருந்த நிலையில் அவரை அப்பெண் திருமணம் செய்து கொண்டார்.
சடலத்தின் அருகில் அமர்ந்து கொண்ட அந்த பெண் இந்த திருமணத்தைச் செய்து கொண்டார். திருமணம் நடத்துபவர் இந்த வைபவத்தை நடத்தி முடித்தார்.
திருமணம் செய்து கொண்டதாக காணொலி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த காணொலி பதிவு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த திருமண வைபவம் நடைபெற்றதாகவும் அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டொம்பு காவல்துறை தலைவர் AKP ZUHARIS கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm