
செய்திகள் உலகம்
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா பிராந்தியத்தின் டெமாக் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் மேசையின் மேல் ஏறி நின்று வகுப்பறையில் உள்ள மாணவனின் தலையை உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று SMP NEGERI 1 KARANGAWEN எனும் பள்ளியில் நிகழ்ந்தது.
ஆசிரியரின் இந்த நடவடிக்கையானது டிக்டாக் சமூக ஊடகத்தின் MATAJATENG எனும் கணக்கில் காணொலியாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் உரத்த குரலில் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியதோடு மேசையின் மேலே நின்றார்.
மேலும், மாணவர் ஒருவரின் தலையைப் பலமுறை உதைத்துள்ளார். இந்த காணொலியைப் பார்த்த பிறகு நெட்டிசன்கள் பலர் தங்களின் அதிருப்தியினைத் தெரிவித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm