
செய்திகள் உலகம்
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா பிராந்தியத்தின் டெமாக் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் மேசையின் மேல் ஏறி நின்று வகுப்பறையில் உள்ள மாணவனின் தலையை உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று SMP NEGERI 1 KARANGAWEN எனும் பள்ளியில் நிகழ்ந்தது.
ஆசிரியரின் இந்த நடவடிக்கையானது டிக்டாக் சமூக ஊடகத்தின் MATAJATENG எனும் கணக்கில் காணொலியாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் உரத்த குரலில் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியதோடு மேசையின் மேலே நின்றார்.
மேலும், மாணவர் ஒருவரின் தலையைப் பலமுறை உதைத்துள்ளார். இந்த காணொலியைப் பார்த்த பிறகு நெட்டிசன்கள் பலர் தங்களின் அதிருப்தியினைத் தெரிவித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 11, 2025, 9:43 pm