நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்

கீவ்: 

உக்ரைன் தலைநகர் கீவ், துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தாக்குதலை நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட மீக தீவிரமான தாக்குதலாக கருதப்படுகிறது.

இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
315க்கும் மேற்பட்ட டிரோன்களையும், ஏழு ஏவுகணைகளையும் ரஷியா செலுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.

500க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய மறு நாளே இந்த பயங்கரதாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷியாவுக்குள் ஊடுருவி டிரோன்கள் மூலம் அந்நாட்டு போர் விமானங்களை  உக்ரைன் அழித்ததற்கு பதிலடியாக ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset