
செய்திகள் உலகம்
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
கீவ்:
உக்ரைன் தலைநகர் கீவ், துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தாக்குதலை நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட மீக தீவிரமான தாக்குதலாக கருதப்படுகிறது.
இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
315க்கும் மேற்பட்ட டிரோன்களையும், ஏழு ஏவுகணைகளையும் ரஷியா செலுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய மறு நாளே இந்த பயங்கரதாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியாவுக்குள் ஊடுருவி டிரோன்கள் மூலம் அந்நாட்டு போர் விமானங்களை உக்ரைன் அழித்ததற்கு பதிலடியாக ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am