நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

ராணுவத்துக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் அதாவது  900 கோடி டாலரை கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்.

இந்தியாவுடன் மோதல் அதிகரித்து வரும்நிலையில் பாகிஸ்தான் இதை செய்துள்ளது.

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் முஹம்மது ஒளரங்கசீப்  தாக்கல் செய்தார்.

சுமார் மொத்தம் ரூ.5.33 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.64,361 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ரூ.54,716.53 கோடியாக இருந்தது

பஹல்காம் தா்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டது. 4 நாள்களுக்கு பிறகு அமைதி திரும்பியது.
இந்தியா தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவின் கோரிக்கையினால் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதி திரும்பியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset