
செய்திகள் உலகம்
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ராணுவத்துக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் அதாவது 900 கோடி டாலரை கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்.
இந்தியாவுடன் மோதல் அதிகரித்து வரும்நிலையில் பாகிஸ்தான் இதை செய்துள்ளது.
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் முஹம்மது ஒளரங்கசீப் தாக்கல் செய்தார்.
சுமார் மொத்தம் ரூ.5.33 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.64,361 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ரூ.54,716.53 கோடியாக இருந்தது
பஹல்காம் தா்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டது. 4 நாள்களுக்கு பிறகு அமைதி திரும்பியது.
இந்தியா தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்காவின் கோரிக்கையினால் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதி திரும்பியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm