
செய்திகள் உலகம்
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ராணுவத்துக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் அதாவது 900 கோடி டாலரை கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்.
இந்தியாவுடன் மோதல் அதிகரித்து வரும்நிலையில் பாகிஸ்தான் இதை செய்துள்ளது.
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் முஹம்மது ஒளரங்கசீப் தாக்கல் செய்தார்.
சுமார் மொத்தம் ரூ.5.33 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.64,361 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ரூ.54,716.53 கோடியாக இருந்தது
பஹல்காம் தா்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டது. 4 நாள்களுக்கு பிறகு அமைதி திரும்பியது.
இந்தியா தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்காவின் கோரிக்கையினால் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதி திரும்பியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm