
செய்திகள் மலேசியா
2025 தேசிய தினம் கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும்: தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார்.
கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் கொண்டாடப்படவிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 2025 மலேசிய தின கொண்டாட்டம் இவ்வாண்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி மூவாரில் உள்ள தஞ்சோங் எமாஸ் பகுதியில் தேசிய கொடி பறக்கவிடும் தினமும் தேசிய தின கொண்டாட்ட அறிமுக விழாவும் நடைபெறும் என்று சற்று முன் டத்தோ ஃபஹ்மி அறிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am