
செய்திகள் மலேசியா
2025 தேசிய தினம் கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும்: தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார்.
கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் தேசிய தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் கொண்டாடப்படவிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 2025 மலேசிய தின கொண்டாட்டம் இவ்வாண்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி மூவாரில் உள்ள தஞ்சோங் எமாஸ் பகுதியில் தேசிய கொடி பறக்கவிடும் தினமும் தேசிய தின கொண்டாட்ட அறிமுக விழாவும் நடைபெறும் என்று சற்று முன் டத்தோ ஃபஹ்மி அறிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm