செய்திகள் மலேசியா
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்ய தடையா? உயர்க்கல்வி அமைச்சர் விளக்கம்
கோலாலம்பூர்:
சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்கு தடை விதிப்பது உட்பட இன்னும் பல பரிந்துரைகளை உயர்க்கல்வி அமைச்சகம் பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில தரப்பினர்களிடமிருந்த இந்தப் பரிந்துரைகள் பெறப்பட்டதை Zambry உறுதிப்படுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்குப் பதிலாக பகலில் பயணம் செய்வதை உயர்க்கல்வியமைச்சகம் கட்டாயமாக்கலாம் என்றூம் சிலர் தெரிவித்துள்ளதாக Zambry குறிப்பிட்டார்.
இது மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
பரிந்துரைகள் முறையாக ஆலோசிக்கப்பட்ட பின் முறையான நடவடிக்கைகளை உயர்க்கல்வியமைச்சகம் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
