செய்திகள் மலேசியா
பதினொரு மலேசிய யாத்ரீகர்கள் புனித நகரில் மரணமடைந்துள்ளனர்: சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் தகவல்
மக்கா:
ஹஜ் புனித பயணத்திற்குச் சென்றுள்ள மலேசிய யாத்ரீகர்களில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் கூறினார்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசிய பெண் யாத்ரீகர் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கமும் தாபோங் ஹஜி வாரியமும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டன.
சம்பந்தப்பட்ட மாது இறந்த தகவலானது அவரின் வாரிசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை 10 மலேசியர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வேளையில் ஒருவர் மட்டும் உடல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 5:41 pm
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
