
செய்திகள் மலேசியா
பதினொரு மலேசிய யாத்ரீகர்கள் புனித நகரில் மரணமடைந்துள்ளனர்: சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் தகவல்
மக்கா:
ஹஜ் புனித பயணத்திற்குச் சென்றுள்ள மலேசிய யாத்ரீகர்களில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நயிம் மொக்தார் கூறினார்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசிய பெண் யாத்ரீகர் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கமும் தாபோங் ஹஜி வாரியமும் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டன.
சம்பந்தப்பட்ட மாது இறந்த தகவலானது அவரின் வாரிசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை 10 மலேசியர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வேளையில் ஒருவர் மட்டும் உடல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm