
செய்திகள் வணிகம்
சர்வதேச நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு
நியூயார்க்:
Crypto Funds எனப்படும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிதியின் சொத்து மதிப்பு சென்ற மாதம் சாதனை அளவை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.
அமெரிக்காவின் நிச்சயமற்ற பங்குச்சந்தைச் சூழலும் அதற்கு ஒரு காரணம்.
294 மின்னிலக்க நாணய நிதிகள் பற்றிய தரவுகளை Morningstar நிறுவனம் வெளியிட்டது.
அவை சென்ற மாதம் 7 பில்லியன் டாலருக்கும் (சுமார் 8.9 பில்லியன் வெள்ளி) மேற்பட்ட முதலீட்டை ஈர்த்தன.
அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக (214 பில்லியன் வெள்ளி) இருந்தது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm