
செய்திகள் வணிகம்
சர்வதேச நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு
நியூயார்க்:
Crypto Funds எனப்படும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிதியின் சொத்து மதிப்பு சென்ற மாதம் சாதனை அளவை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.
அமெரிக்காவின் நிச்சயமற்ற பங்குச்சந்தைச் சூழலும் அதற்கு ஒரு காரணம்.
294 மின்னிலக்க நாணய நிதிகள் பற்றிய தரவுகளை Morningstar நிறுவனம் வெளியிட்டது.
அவை சென்ற மாதம் 7 பில்லியன் டாலருக்கும் (சுமார் 8.9 பில்லியன் வெள்ளி) மேற்பட்ட முதலீட்டை ஈர்த்தன.
அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக (214 பில்லியன் வெள்ளி) இருந்தது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 3:45 pm
ட்ரம்பிடம் மோதியதால் எலோன் மஸ்கின் நிறுவனப் பங்குகள் படுவீழ்ச்சி
June 5, 2025, 12:58 pm
உலகில் வாகனம் ஓட்ட ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்
June 3, 2025, 10:27 pm
டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்வரவில்லை: ஒன்றிய அரசு
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm