
செய்திகள் வணிகம்
சர்வதேச நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு
நியூயார்க்:
Crypto Funds எனப்படும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிதியின் சொத்து மதிப்பு சென்ற மாதம் சாதனை அளவை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடுகளிடையே வர்த்தகப் பூசல் அதிகரித்ததால் மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.
அமெரிக்காவின் நிச்சயமற்ற பங்குச்சந்தைச் சூழலும் அதற்கு ஒரு காரணம்.
294 மின்னிலக்க நாணய நிதிகள் பற்றிய தரவுகளை Morningstar நிறுவனம் வெளியிட்டது.
அவை சென்ற மாதம் 7 பில்லியன் டாலருக்கும் (சுமார் 8.9 பில்லியன் வெள்ளி) மேற்பட்ட முதலீட்டை ஈர்த்தன.
அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக (214 பில்லியன் வெள்ளி) இருந்தது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am