நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் ஒற்றுமைக்கு பரந்த தேசிய ஒருமித்த கருத்து தேவை: அஹ்மத் பைசால்

கோலாலம்பூர்:

மலாய் ஒற்றுமைக்கு பரந்த தேசிய ஒருமித்த கருத்து தேவை என்று பெர்சத்து உச்சம்ன்ற குழு உறுப்பினர் வான் அஹ்மத் ஃபைசல் கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிரால்  முன்மொழியப்பட்ட மெகா கூட்டணி திட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

மேலும் இது கட்சியின் மிதமான,  நடுத்தர அரசியல் நிலைப்பாட்டை நோக்கிய மாற்றத்திற்கு முரணானது என்ற கூற்றுக்களையும் நான் மறுக்கிறேன்.

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் சமீபத்திய முயற்சிக்கான ஆதரவு மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான கட்சியின் முயற்சிகளுக்கு முரணாக இருப்பதற்குப் பதிலாக நிரப்புவதாகும்.

குறிப்பாக  நீடித்த பல இன ஒத்துழைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான அடித்தளம்.

மேலும் உண்மையில் மலாய் ஒற்றுமை என்பது ஒரு பரந்த தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset