
செய்திகள் மலேசியா
இந்தியாவுடனான மோதலின் போது மத்தியஸ்தம் செய்ய அன்வார் மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் பாராட்டுகிறது: தூதர்
கோலாலம்பூர்:
இந்தியாவுடனான மோதலின் போது மத்தியஸ்தம் செய்ய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் பாராட்டுகிறது.
மலேசியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சையத் அஹ்சன் ராசா ஷா இதனை கூறினார்.
டத்தோஶ்ரீ அன்வார் இரு நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல் தலைவர்.
இது ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக அவரது பங்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமாதானத் தூதர். அவரின் பங்கை நாங்கள் பாராட்டுகிறோம்.
அவர் மிக உயர்ந்த திறமை கொண்ட ஒரு அரசியல்வாதி. இந்த சகாப்தத்தின் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கான அவரது முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்.
அவர் இரு நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படுகிறார்.
மேலும் பாகிஸ்தான், இந்தியாவின் தலைமையுடன் வலுவான உறவுகளை கடைப்பிடித்து வருகிறார், என்று அவர் இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:29 am
சனுசி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாவிட்டால் பாஸ் தோல்வியடையக்கூடும்: அரசியல்...
July 25, 2025, 10:27 am
வசதிக் குறைந்தவர்களுக்கான 100 ரிங்கிட்டை குறைத்து மதிப்பிட வேண்டாம்; அரசியலாக்காத...
July 25, 2025, 10:24 am
ஆயுதமேந்திய கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 25, 2025, 10:23 am
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
July 24, 2025, 11:34 pm
வங்கி பணப்பட்டுவாடா அட்டை மூலம் பண மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டாங் வாங்கி போலீஸ் ந...
July 24, 2025, 5:06 pm
பேருந்தில் இருக்கை பட்டை அணியாத 1,200 பயணிகளுக்கு அபராதம்
July 24, 2025, 4:47 pm
சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கான உதவிகள் நீண்டக் கால திட்டங்களாக வகுக்க வேண்டும்...
July 24, 2025, 4:46 pm
வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கித் தரும் திட்டத்திற்கு மித்ரா கூடு...
July 24, 2025, 3:45 pm
எதிர்கால தொழிலாளர் சக்திக்கு திவேட் முக்கிய தூண் எனும் அரசாங்கத்தின் கொள்கையை மலேச...
July 24, 2025, 2:49 pm