
செய்திகள் மலேசியா
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் துருக்கியுடன் மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் துருக்கியுடன் மலேசியா துணை நிற்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.
துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அதேவேளையில், துருக்கியின் இந்த நிலைப்பாட்டிற்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எர்டோகனின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மலேசியா பயணத்தை நாட்டின் அரசத் தந்திர வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அர்த்தமுள்ள வருகைகளில் ஒன்றாக திகழ்கிறது என்றார் அன்வார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am