
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தல் குறித்து 190 புகார்கள்; ஆர்ஓஎஸ் தலையிட வேண்டும்: முகமத் இம்ரான்
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தல் குறித்து 190 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில் இவ்விவகாரத்தில் ஆர்ஓஎஸ் தலையிட வேண்டும்.
முன்னாள் லுமுட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது இம்ரான் அப்துல் ஹமீத் இதனை வலியுறுத்தினார்.
ஆர்ஓஎஸ் அனைத்து மட்டங்களிலும் கெஅடிலான் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்.
புகார்களின் அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும் கெஅடிலான் தேர்தல்களை மீண்டும் நடத்த கட்சிக்கு ஆர்ஓஎஸ் உத்தரவிட வேண்டும்.
ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு என்ற பழைய முறையைப் பயன்படுத்தி அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும்.
முடிவுகள் நிகழ்நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களின் படங்களுடன் கூடிய பெரிய திரைகளில் காட்டப்பட வேண்டும்.
மே 23 அன்று மத்திய தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுமாறு நான் ஆர்ஓஎஸ்சிடம் கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am