
செய்திகள் மலேசியா
நய்மாவின் சொத்துக்கள் அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்க எம்ஏசிசி முடக்க உத்தரவை கோரியது: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
நய்மாவின் சொத்துக்கள் அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்க எம்ஏசிசி முடக்க உத்தரவை கோரியது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
மறைந்த துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி நய்மா அப்துல் காலித், வெளிநாட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க உத்தரவிடக் கோரியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் சம்பந்தப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த வழக்கில், வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கான தடை உத்தரவுக்காக எம்ஏசிசி நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.
கைப்பற்றப்பட்ட கணக்குகள் குறித்து மேலும் விசாரணைகளைத் தொடர்வோம்.
னெனில் அவை அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm