
செய்திகள் மலேசியா
பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் தைவான் நாட்டவர் விழுந்தது தற்செயலானது: அந்தோனி லோக்
புத்ரா ஜெயா:
பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் தைவான் நாட்டவர் விழுந்தது தற்செயலானது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
நேற்று பூச்சோங் எல்ஆர்டி நிலைய தண்டவாளத்தில் தைவான் நாட்டவர் தவறி விழுந்தது அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தாகக் கருதப்படுவதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருவதையும் லோக் உறுதிப்படுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 7:11 am
16ஆவது பொதுத் தேர்தலில் தேமு, அம்னோ தனித்து போட்டியிடாது; ஆனால் எதிர்காலம் தெரியவி...
July 24, 2025, 7:10 am
இத்தாலியின் டோலோமைட்ஸ் மலை ஏறும் போது தவறி விழுந்த மலேசிய மருத்துவர் மரணம்
July 23, 2025, 10:28 pm
மலேசியர்களுக்கான இலவச மின் சுற்றுலா விசா; 2026 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள...
July 23, 2025, 10:25 pm
13ஆவது மலேசியத் திட்டத்திற்கான பரிந்துரைகள் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்க...
July 23, 2025, 10:23 pm
இந்திய இளைஞர்கள் பல முயற்சிக்கு மத்தியில் தொடங்கும் வர்த்தகத்திற்கு மக்கள் ஆதரவு த...
July 23, 2025, 7:44 pm
வர்த்தகத்திற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் வர்த்தக உதவிகளை பெறுவது எளிமை...
July 23, 2025, 7:42 pm
பேங்க் ரக்யாத், யூனிஃபை உடனான கருத்தரங்கு; நெகிரி மாநில இந்திய வர்த்தகர்களுக்கு பய...
July 23, 2025, 7:41 pm
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது இந்திய மக்களுக்கு இழைக்கப்...
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ...
July 23, 2025, 6:20 pm