
செய்திகள் மலேசியா
சுற்றுலா விசாவில் ஹஜ் யாத்திரைக்கு செல்லவிருந்த 80 யாத்ரீகர்கள் கேஎல்ஐஏவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
சிப்பாங்:
சுற்றுலா விசாவில் ஹஜ் யாத்திரைக்கு செல்லவிருந்த 80 யாத்ரீகர்கள் கேஎல்ஐஏவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஹாஜ் புனித யாத்திரைக்கு செல்ல சுமார் 80 யாத்ரீகர்களின் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு கனவுடன் வந்தன.
ஆனால் அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதால் அவர்களின் கனவு தகர்க்கப்பட்டது.
சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி யாத்திரை மேற்கொள்ளவிருந்ததால் அவர்கள் யாத்ரீகர்கள் குழு ஒரு பணிக்குழுவால் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் யாத்ரீகர்களுக்கு முஜமலா விசா வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் சுற்றுலா விசா வழங்கப்படுவதற்கு முன்பு அதைப் பெறத் தவறிவிட்டதாக சட்ட ஆலோசகர் ஈனா எவில் கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட பயண நிறுவனங்கள் இன்னும் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி யாத்ரீகர்களை அழைத்துச் செல்லத் தேர்வு செய்கின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 10:35 pm
மடானி அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை: கைரி
June 5, 2025, 10:34 pm
காணாமல் போன இங்கிலாந்து ஆடவரின் உடல் மின்தூக்கிச் சுரங்கத்தில் கண்டுபிடிப்பு
June 5, 2025, 10:28 pm
10 சதவீதம் பணியாளர்களைக் குறைக்க பெட்ரோனாஸ் நிறுவனம் முடிவு
June 5, 2025, 10:27 pm
இல்ஹாம் கோபுரத்தை எம்ஏசிசி கைப்பற்றியதை எதிர்த்து வழக்கு தொடர துன் டாயிம் மனைவி உத்தரவு
June 5, 2025, 10:07 pm
அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் கட்ட முடியாது: சிவநேசன் எச்சரிக்கை
June 5, 2025, 5:51 pm