
செய்திகள் மலேசியா
அத்தியாவசிய பொருட்களுக்கான மானிய கட்டுபாடுகளை அரசு முழுமையாக ஆராய வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
அத்தியாவசிய பொருட்களுக்கான மானிய கட்டுபாடுகளை அரசாங்கம் முழுமையாக ஆராய வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
பி40 மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் அத்தியாவசிப் பொருட்களுக்கான மானிய கட்டுப்பட்டை அமல்படுத்தி வருகிறது.
இது நல்ல திட்டம் தான். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
முட்டை முதல் தற்போது எரிவாயு தோம்புகள் வரை இப்பிரச்சினை நீண்டுக் கொண்டிருக்கிறது.
விரைவில் ரோன் 95 பெட்ரோலுக்கான மானியமும் அகற்றப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெட்ரோல் என்பது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிப் பொருளாகும்.
ஆக இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் போது அரசாங்கம் முழுமையாக ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm