
செய்திகள் மலேசியா
தெங்கு ஸப்ருலின் நடவடிக்கை குறித்து அம்னோ, கெஅடிலான் விவாதிக்கவில்லை: காலிட்
ஷாஆலம்:
டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருல் கெஅடிலானில் சேர விரும்புவதைத் தொடர்ந்து அக்கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையே இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் இதனை அறிவித்தார்.
தெங்கு ஸப்ருல் அம்னோவில் இருந்து வெளியேறும் முடிவைக் கட்சியால் தடுக்க முடியாது.
அது அவரது குணாதிசயத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் இது காட்டுகிறது.
எப்படியிருந்தாலும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொண்ட கட்சிகளின் கூட்டணியின் விளைவாக இது அமைந்துள்ளது.
என்ன நடந்தாலும், இருக்கும் கட்சிகளுக்கு இடையே மரியாதை இருக்க வேண்டும் என்பது இயற்கையானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 5:50 pm
ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரபல நடிகர் கைது
June 4, 2025, 4:56 pm
வறட்சி காலத்தில் சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்படக்கூடாது: டாக்டர் சுரேந்திரன்
June 4, 2025, 4:55 pm
கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடேசன், ஜோனதன் வேலாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது
June 4, 2025, 4:41 pm