
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடேசன், ஜோனதன் வேலாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது
கோலாலம்பூர்:
அண்மையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கெஅடிலான் தொகுதி தேர்தலில் பல முக்கிய இந்திய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக அம்பாங் தொகுதி கெஅடிலான் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடேசன் அமோக வெற்றி பெற்றார்.
அதைபோல் பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தேர்தலில் உதவித் தலைவர் தேர்தலில் பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் நடைபெற்ற மைபெமிலி குருப் விருந்து நிகழ்ச்சியில் நடேசன், பிரின்ஸ் ஜோனதன் வேலா வுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட அம்பாங் ஜெயா கவுன்சிலர் மோகன்ராஜ், தெரத்தாய் கிராம தலைவர் சரஸ்வதி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm