
செய்திகள் மலேசியா
மூத்த வெளியுறவு அதிகாரி ஷாருல் புதிய மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட்டார்
கோலாலம்பூர்:
வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமை செயலாளர் ஷாருல் இக்ராம் யாகோப் மலேசியாவுக்கான புதிய அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இந்த பதவியில் முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸிஸ் பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவரின் பணி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
அவரின் பணி நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கடந்த 34 ஆண்டுகளாக ஷாருல் அரச தந்திர பொது சேவை துறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு முன் அவர் பெய்ஜிங், வாஷிங்டன் ஆகிய அரச தந்திர திட்டங்களில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am