நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வாழ்த்து 

கோலாலம்பூர்: 

இன்று ஜூன் 2ஆம் தேதி மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வாழ்த்து தெரிவித்தார். 

நாட்டின் அடையாளமாக விளங்கும் மாமன்னர் என்றென்றும் நீடூழி வாழவும் அரசவை உறுப்பினர்கள் அனைவருக்கும் துணைப்பிரதமர் ஸாஹித் ஹமிடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

முன்னதாக, 2025ஆம் ஆண்டு மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டரசு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset