
செய்திகள் மலேசியா
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
கோலாலம்பூர்:
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை மலேசியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்பட்டது.
அயலக திமுக அமைப்பாளர் MSB முஹம்மது பிரதௌஸ் கான், துணை அமைப்பாளர் MK.முகம்மது ஜெய்லானி, A.முஹம்மது இர்ஷாத்துல்லாஹ், L.சார்லஸ்(a)ஜோசப் அகஸ்டின், ஜெயசீலன், H.முகம்மது ரபிக் ஆகியோரின் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தமிழர், சீனர்கள், மலய்காரர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக ஏழை மக்களுக்கும் உணவு அளிக்கபட்டது.
மலேசியாவின் கோலாலும்பூர், பினாங்கு, ஜோகூர், பேராக் உள்ளிட்ட இடங்களிளிலும் செம்மொழிநாயகன் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை உடன்பிறப்புக்கள் சிறப்பாக முன்னேடுத்து வருகின்றனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am
குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்
June 5, 2025, 10:30 am