
செய்திகள் மலேசியா
ஒற்றுமை என்பது வெறுமனே படிநிலைகள் அல்ல; அது நாட்டின் அடிப்படை தேவை- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
கோலாலம்பூர்:
நாட்டின் தேசிய ஒற்றுமை என்பது வெறுமனே படிநிலைகள் அல்ல. மாறாக, அது நாட்டின் அடிப்படை தேவையாக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமைவது ஒற்றுமை தான். அது மலேசியாவை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும்.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மலேசியா வலுவான நாடாக வலம் வரும். ஆக, ஒற்றுமையும் நிலைத்தன்மையும் மலேசியாவிற்கு அவசியம் என்று அன்வார் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 10:33 am
எல்ஆர்டி தண்டவாளத்தில் விழுந்த தைவான் நபர் மரணம்
June 4, 2025, 9:58 am
நிதி முறைகேடுகளை நிவர்த்தி செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
June 3, 2025, 6:04 pm
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
June 3, 2025, 5:57 pm
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
June 3, 2025, 5:31 pm