நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை என்பது வெறுமனே படிநிலைகள் அல்ல; அது நாட்டின் அடிப்படை தேவை- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் 

கோலாலம்பூர்: 

நாட்டின் தேசிய ஒற்றுமை என்பது வெறுமனே படிநிலைகள் அல்ல. மாறாக, அது நாட்டின் அடிப்படை தேவையாக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

நாட்டின் மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமைவது ஒற்றுமை தான். அது மலேசியாவை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும். 

ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மலேசியா வலுவான நாடாக வலம் வரும். ஆக, ஒற்றுமையும் நிலைத்தன்மையும் மலேசியாவிற்கு அவசியம் என்று அன்வார் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset