நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் கூட்டணி ஒற்றுமைக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து இரு அமைச்சர்கள் பதவி விலகியதும் மற்றொரு அமைச்சர் அம்னோவிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைவது தொடர்பான அரசியல் நிகழ்வுகள் நாட்டில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 

தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அம்னோவிலிருந்து பிகேஆர் கட்சிக்கு மாறும் எண்ணம் முடிவு தொடர்பாக அம்னோ- பிகேஆர் கட்சிகளிடையே பெரும் அரசியல் முரண்பாடு ஏற்படும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அஹ்மத் ஃபௌசி கூறினார். 

நாட்டில் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் நிலையாக இருக்க பிரதமர் அன்வார் இதன் சவால்களை முறையாக சமாளிக்க வேண்டும். 

ஒருவேளை பிரதமர் அன்வார் மிகப்பெரிய அமைச்சரவையை மேற்கொள்ள முற்பட்டால் அதனை அவர் தைரியமாக செய்ய வேண்டும்.

பிரதமர் என்ற முறையில் இது தான் அவரின் மாபெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset