
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து 313 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர்.
15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையினர் சோதனை நடவடிக்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
சந்தேக நபர்கள் 1,200க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் 11.9 மில்லியன் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm