
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து 313 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர்.
15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையினர் சோதனை நடவடிக்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
சந்தேக நபர்கள் 1,200க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் 11.9 மில்லியன் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am
ஹைட்டி மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சி: மக்கள் அச்சம்
July 16, 2025, 4:15 pm