
செய்திகள் இந்தியா
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
புதுடில்லி:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை நடத்தியுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் தாக்குதல் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை இந்திய இராணுவம் நிகழ்ந்திய சிந்தூர் ஆபரேஷன் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am