
செய்திகள் இந்தியா
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
புதுடில்லி:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை நடத்தியுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் தாக்குதல் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை இந்திய இராணுவம் நிகழ்ந்திய சிந்தூர் ஆபரேஷன் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 5:49 pm
இந்தியாவில் புதிதாக 50 விமான நிலையங்கள்
June 3, 2025, 3:20 pm
கழுகு மோதி விமானம் சேதம்: 175 பயணியர் உயிர் தப்பினர்
June 2, 2025, 6:51 pm
ரஷிய போர் விமான சக்கரங்களில் இயங்கும் ஜெகந்நாதர் ரதம்
June 2, 2025, 6:39 pm
டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்
June 2, 2025, 6:33 pm
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
June 2, 2025, 6:03 pm
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 1, 2025, 5:52 pm
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm
கன்னடத்தின் பண்டைய வரலாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது: முதல்வர் சித்தராமையா
May 27, 2025, 9:05 pm