
செய்திகள் இந்தியா
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
புதுடில்லி:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை நடத்தியுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் தாக்குதல் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை இந்திய இராணுவம் நிகழ்ந்திய சிந்தூர் ஆபரேஷன் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2025, 3:56 pm
மே 21 1991 : காங்கிரஸ் கட்சியின் தீபச் சுடர் அணைந்த கருப்பு தினம்
May 20, 2025, 12:15 pm
திருப்பதியில் 10 மாடிகளுடன் ரூ.500 கோடியில் புதிய பஸ் நிலையம்: வி ஐ பி கள் வசதிக்...
May 18, 2025, 7:23 pm
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
May 17, 2025, 1:59 pm
மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும்: ...
May 16, 2025, 1:34 am
ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை அவசரமாக நீக்கிய நடிகை கங்கனா
May 14, 2025, 2:50 pm
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்
May 13, 2025, 8:26 am
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: இந்தியப் பிரதமர் மோடி
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm