
செய்திகள் உலகம்
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல்
வாஷிங்டன்:
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா எந்தவொரு நிலைபபட்டையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் சொன்னார்.
பஹல்காம் தாக்குதலை மேற்கொண்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm