
செய்திகள் உலகம்
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல்
வாஷிங்டன்:
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா எந்தவொரு நிலைபபட்டையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் சொன்னார்.
பஹல்காம் தாக்குதலை மேற்கொண்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am