
செய்திகள் உலகம்
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல்
வாஷிங்டன்:
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா எந்தவொரு நிலைபபட்டையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் சொன்னார்.
பஹல்காம் தாக்குதலை மேற்கொண்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm