
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் முதல் பொத்தேர்தல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. இன்று நண்பகலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடு முழுவதும் ஒன்பது வேட்புமனுத்தாக்கல் மையங்கள் செயல்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முறையாக வேட்புமனுத்தாக்கலைச் செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது
பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப்பிரதமர் கான் கிம் யோங் இருவரும் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm