செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் முதல் பொத்தேர்தல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. இன்று நண்பகலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடு முழுவதும் ஒன்பது வேட்புமனுத்தாக்கல் மையங்கள் செயல்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முறையாக வேட்புமனுத்தாக்கலைச் செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது
பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப்பிரதமர் கான் கிம் யோங் இருவரும் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:54 pm
ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம்
November 8, 2025, 8:49 am
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து
November 7, 2025, 12:42 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
