
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் முதல் பொத்தேர்தல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. இன்று நண்பகலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடு முழுவதும் ஒன்பது வேட்புமனுத்தாக்கல் மையங்கள் செயல்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முறையாக வேட்புமனுத்தாக்கலைச் செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது
பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப்பிரதமர் கான் கிம் யோங் இருவரும் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm