
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் முதல் பொத்தேர்தல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. இன்று நண்பகலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடு முழுவதும் ஒன்பது வேட்புமனுத்தாக்கல் மையங்கள் செயல்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முறையாக வேட்புமனுத்தாக்கலைச் செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது
பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப்பிரதமர் கான் கிம் யோங் இருவரும் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am