
செய்திகள் மலேசியா
பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங் கத்தியால் வெட்டப்பட்டார்; பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்: போலிஸ்
சிரம்பான்:
பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்.
சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹத்தா சே டின் இதனை கூறினார்.
நேற்று இரவு இங்குள்ள ஒரு பேரங்காடியில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேக நபர் ஒருவர் பாராங் கத்திய பயன்படுத்தி ஒருவரை கடுமையாக வெட்டினார்.
மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம் ஒரு வளாகத்தின் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது.
நெரிசலான பகுதியில் பாராங்கத்தியால் ஒருவர் பாதிக்கப்பட்டவரை சாதாரணமாக வெட்டுவதைக் காட்டியது.
பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக தனது தரப்பினர் நம்புவதாகக் கூறினார்.
இரவு சுமார் 8.15 மணியளவில் நடந்த 40 வயது நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பாதிக்கப்பட்டவர் புகைபிடித்துக்கொண்டே தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 6:11 pm
எட்டாம் ஆண்டு முப்பெரும் விழாவில் விகாஷ் உட்பட 9 மாணவர்களுக்குப் பாரதி விருது வழங...
June 3, 2025, 6:06 pm
செயற்கை நுண்ணறிவு சட்டம் தொடர்பான முழு அறிக்கை; ஜூன் மாத இறுதிக்குள் தயாராகும்: கோ...
June 3, 2025, 6:04 pm
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
June 3, 2025, 5:57 pm
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
June 3, 2025, 5:31 pm
கடல் உணவு உற்பத்தி 14.2 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது
June 3, 2025, 5:12 pm
மூன்று மாநிலங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது
June 3, 2025, 5:11 pm
7 வருடங்களாகப் பிள்ளைகளைப் பள்ளிக்குப் படகில் ஏற்றி செல்லும் தந்தை
June 3, 2025, 4:16 pm
அமைச்சராவதால் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை காலி செய்யவுள்ளேன் என்பது சில நபர்கள...
June 3, 2025, 4:15 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தின் தொழில்நுட்ப விசாரணை ஜூன் 26ஆம் த...
June 3, 2025, 4:14 pm