
செய்திகள் மலேசியா
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு SOP தரம் உயர்த்தப்படும்: டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் அறிவிப்பு
புத்ராஜெயா:
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு SOP தரம் உயர்த்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்
மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் யாவும் கருத்தில் கொள்ளப்படும் என்று டாக்டர் சுல்கிஃப்ளி தெரிவித்தார்
மக்களின் சுகாதார அக்கறைகள் யாவும் முதன்மை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
முன்னதாக சுகாதார அமைச்சின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் இவ்வாறு தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 11:05 am
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
April 14, 2025, 11:52 pm
அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி
April 14, 2025, 11:50 pm
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி
April 14, 2025, 11:48 pm
பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி
April 14, 2025, 11:23 pm
துன் அப்துல்லாஹ் உன்னதமான, அமைதியான அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்: ஜாஹித்
April 14, 2025, 8:56 pm